கோப்பாயில் கைதான ஒருவரே எட்பேரை காட்டித்தந்ததாக பாதுகாப்பு படையதிகாரி தெரிவிப்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் இந்த குழுவின் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஏனைய எட்டு சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதனை அடுத்து கோப்பாய் பிரதேசத்தில் இராணுவத்தினரும், காவற்துறையினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




No comments:
Post a Comment