Wednesday, March 16, 2011

க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் - யாழ்.மாவட்ட முன்னணி பாடசாலைகளின் விபரம்



கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுள் எமக்குக் கிடைக்கப்பெற்ற முன்னணிப் பாடசாலைகளின் பெறுபேறுகள் 

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி
  
  9A - 11 
  8A - 40
  7A - 26
  6A - 30
  6A - 30
 
09A பெற்ற மாணவர் விபரம்---
ஜெயந்தி.சுந்தரம், பிரியந்தினி.சத்தியசீலன், வினுசிகா.பஞ்சலோகரஞ்சன், பிருந்தா.நவநேசன், சம்யா.சிவானந்தன், வைஷ்ணவி.சக்திவேல், தாரணி.கோகழிநாதன், தேனுகா.யோகராஜா, பிரவீணா.பரலோகராஜா, இந்துஜா.சிவசுந்தரம், சோபிதா.சிவேஸ்வரன்
 
யாழ். இந்துக் கல்லூரி 
 
  9A - 10 
  8A - 28
  7A - 23
  6A - 16
 
09A பெற்ற மாணவர் விபரம்:
ஆர்.ஜலுசன், கே.சுதாகர், வி.ஹரிகரன், எஸ்.கிருபாகரன், எ.ஆரமுதன், இ.பார்த்தீபன், எம்.பரசுராம், ஆர்.பிரணவன், கே.புவிவர்மன், ஆர்.சயிந்தன்.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி
 
  9A - 4 
  8A - 3
  7A   - 9
  6A - 4
 
09A பெற்ற மாணவர் விபரம்:
வை.லோஜிபன், உ.சுதர்சன், க.ஜசிந்தா, வ.விந்துஜா
 
மாசுவன் இணையம்   சார்பிலும் எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
தகவல்,,,,,,,,மாசுவன் இணையம்   

பூசகர் ஓருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்



சாவகச்சேரியில் வரணி இயற்றாலை பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிலிருந்து பூசகர் ஓருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த 24 வயதுடைய குணானந்த சர்மா கரிகரசர்மா எனும் இளம் பூசகரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சடலத்தை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை சென்று பார்வையிட்டதுடன் பிரேதப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் சடலத்தை ஓப்படைக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இறந்த இப் பூசகர் இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக உறவினர்களால் பொலிஸாரிடம் முறையிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது