Friday, March 18, 2011

நீர்வேலி வடக்கு அருள்மிகு காளி அம்பாள் கோயிலில் இன்று சிறப்பாக நடைபெற்ற தேர்திருவிழா படங்கள்

நீர்வேலி வடக்கு காளிகாம்பாள் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டபபூஜையைத் தொடர்ந்து அம்பாள் 11.00 மணியளவில் திருத்தேரில்

 ஏராளமான அடியவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 தேர்திருவிழா படங்கள்






 


 



தகவல்,-மாசுவன் இணையம்
                  124