Friday, January 28, 2011

நீர்வேலி மாறி விட்டான்...

 
மனிதன் மாறி விட்டான்...
 

எங்கும் லஞ்சம்
எதிலும் லஞ்சம்
தேசம் முழுதும்
மானிட பஞ்சம்...!

இங்கே மனிதன்
மாறி விட்டான்... அன்பு
இதையத்தை எங்கோ
தொலைத்து விட்டான்...! 

சிந்தை தானைச்
சிதரவிட்டான்... நல்ல
பண்பைக் காற்றில்
பறக்க விட்டான்...!

இன்று

எங்கும் லஞ்சம்
எதிலும் லஞ்சம்
தேசம் முழுதும்
மானிட பஞ்சம்...

தகவல்-R.அனோராஜ்