நமது ஊரில் இருக்கும் நம் மழலை செல்வங்களுக்காக ஒரு பாடசாலை
நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை
கால்கோள் விழா
வரவேற்பு நடனம் – ஆரம்ப பிரிவு மாணவர்கள்
தலைவர் - சி.தர்மரத்தினம் [பாடசாளை அதிபர்]
கௌரவ விருந்தினர்- தி.பரராஜசிங்கம் [JP],
-கு.தியாகராஜக்குருக்கள் [மணிஐயா]
பிரதம விருந்தினர்-S.குகதாஸ் [பிரதேச செயலகம்]
சிறப்பு விருந்தினர்- ச.லலீசன் கலந்து சிறப்பித்தார்
ஆசிரியர்களும்,பெற்றோர்,பிள்ளைகள் விழாத் தொடர்பான படங்கள் உள்ளன
தி.பரராஜசிங்கம் [JP], சிறப்புரை
நீர்வேலிப் பிரதேசத்தில் வழமைபோல அதிகளவான மாணவர்கள் (30 இற்கும் மேற்பட்டோர்) தரம் 01 வகுப்பிற்கு அனுமதியைப் பெற்றுள்ளனர்
எமது பாடசாலை மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த (சா/த) பரீட்சையிலும் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று படசாலைக்கும், ஊருக்கும்; நன்மதிப்பையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளனர் என்பதனையும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்
தங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி பாடசலைச் சமூகம் (அதிபர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள்)
தகவல்-தி.பரராஜசிங்கம்
124
No comments:
Post a Comment