Monday, January 17, 2011

கேரதீவு - சங்குப்பிட்டி பாலத்தை திறந்துவைத்தார்
விமானப்படை விசேட விமானம் மூலம் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பலாலி விமான
நிலையத்தை பிற்பகல் வேளையில் வந்தடைந்தனர்.
 யாழ். வருகை தந்த ஜனாதிபதியை சர்வ மததலை
-வர்கள் ஆசி வழங்கி தமிழ் பாரம்பரியங்களுடன்
வரவேற்றனர்.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண
 ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி
 நாடளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார்,
 சி.அலன்ரின், யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா
 சுகுமார், யாழ் .மாநகர முதல்வர் யோகேஸ்வரி
பற்குணராசா மற்றும் யாழ். மாவட்ட இராணுவ
தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் ஜனாதிபதியை
 பலாலி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
 288 மீற்றர் நீளம் கொண்ட இந்த இரு
வழிதெரிவிக்கப்படுகிறது.  பாலம் எட்டு மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கேரதீவு - சங்குப்பிட்டி
 பால திறப்பு விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து
-கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment