Monday, January 17, 2011

என் காதல்
 
 
காதல் என்றும் புனிதமானது
என்பதை நான் அறிவேன்-----!!
உன்னால் காதல் மடியுமோ
என்று ஏங்குகிறேன்------------!!

ஷஜகான் செய்த தப்பினால்
தாஜ்மகால் உருவானது------!!
நான் செய்த தப்பினால் இன்று
கவிதை தானே உருவாகின்றது---!!

வாலிபம் முடியும் முன்னே
என் வாழ்க்கையும் முடிந்ததடி----!!
ஆசைகள் பல இருந்தும்
அவையும் மடிந்ததடி-----------!!

சொல்லி வருவதில்லை காதல்
சொல்ல முடிவதில்லை காதல்
சொல்ல மொழியும் இல்லை---!!
சொன்னாலும் உனக்கு புரியவில்லை
என் காதல்----!!
by -anoraj
 

No comments:

Post a Comment