நீர்வேலி றோ.க. பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி
நீர்வேலி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி 11.02.2011 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் சி.தர்மரத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில்
பிரதம விருந்தினராக ம.பிரதீபனும்
சிறப்பு விருந்தினர் க.குணாளன்,
கௌரவ விருந்தின பழைய மாணவரும்
ப. பரமேஸ்வரனும்
போட்டியில் கலந்துகொள்வதைவிட்டு மகிழ்ச்சி வெளியிட்டதுடன், கல்லூரி மாணவர்கள், மாணவர்களாக மட்டுமன்றி, எதிர்கால சமூகத்துக்கான சேவையை வழங்குபவர்களாக உயரவேண்டும் என்று வாழ்த்திச் சென்றார்.

No comments:
Post a Comment