நீர்வேலி வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் மரதன் ஓட்டப்போட்டி சென்ற சனிக்கிழமை இடம்பெற்றது. பொறியியலாளரும் பழைய மாணவருமாகிய த.ஜெகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பெற்ற இப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் மரதன் ஓட்டப் பாதையை முழுமையாக ஓடி முடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் முயற்சியைக் கண்ட நீர்வெலி வடக்கு இளைஞர்கள் தாமே முன்வந்து போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் பரிசு என்று அறிவித்திருக்கிறார்கள்..
நிகழ்வின் சிறப்பம்சமாக கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் மரதன் ஓட்டப் பாதையை முழுமையாக ஓடி முடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் முயற்சியைக் கண்ட நீர்வெலி வடக்கு இளைஞர்கள் தாமே முன்வந்து போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் பரிசு என்று அறிவித்திருக்கிறார்கள்..

No comments:
Post a Comment