Wednesday, February 2, 2011

நீர்வேலியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது

நீர்வேலியில் விபத்து

 டிப்பர் வாகனம்

 
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் மாலை 5.30 மணி அளவில் வீதியை விட்டு விலகி பாலத்தின் கட்டுக்கு மேலால் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இதேவேளை வாகனச் சாரதி தப்பி ஓடி விட்டார்.
வாகனம் வேகமாக வந்ததாக நேரில் கண்டவார்கள் கூறினார்கள் .............................................................


No comments:

Post a Comment