Sunday, January 16, 2011

16-01-2011

காதலிக்கு கல்யாணம் -காதல்


காதலிக்கு கல்யாணம்  காதல் தோல்வி சோகக் கவிதை  சிரிக்க சிரிக்க பார்த்த முகம் - நெஞ்சில்  சிலையாக பதிந்த முகம் கயல்கள் இரண்டை பூட்டிய முகம் - என்  நித்திரையை களைத்த முகம் அவள் அன்பினிலே திங்கள் முகம் - உண்மையில்  இதையத்தில் மலர்ந்த பூ-முகம் வண்டுகளை  காணா சிவந்த முகம் - கண்  இமைக்குள் நிறைந்த வண்ண முகம் 
by -அனோராஜ் 124..
  

No comments:

Post a Comment