காதலிக்கு கல்யாணம் -காதல்
காதலிக்கு கல்யாணம் காதல் தோல்வி சோகக் கவிதை சிரிக்க சிரிக்க பார்த்த முகம் - நெஞ்சில் சிலையாக பதிந்த முகம் கயல்கள் இரண்டை பூட்டிய முகம் - என் நித்திரையை களைத்த முகம் அவள் அன்பினிலே திங்கள் முகம் - உண்மையில் இதையத்தில் மலர்ந்த பூ-முகம் வண்டுகளை காணா சிவந்த முகம் - கண் இமைக்குள் நிறைந்த வண்ண முகம்
by -அனோராஜ் 124..

No comments:
Post a Comment