Saturday, January 15, 2011

16-01-2011

முன்னாள் புலிகள் 78 பேர் பொங்கலை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்


தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் 70 இற்கும் அதிகமானோர் வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டனர். புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட முன்னாள் புலிகள் 78 பேர் பொங்கலை முன்னிட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
124

No comments:

Post a Comment