மரண அறிவித்தல்
பூநகரி, பாலாவியைப் பிறப் பிடமாகவும், , அச்செழு மேற்கு, நீர்வேலியை வசிப்பிட மாகவும் கொண்ட சின்னத் தம்பி தில்லைநாதன் 20.01.2011 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான சின்னத்தம்பிபாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், புனிதமலரின் அன்புக் கண வரும், தேவராஜா (கனடா), சண்முகராஜா (லண்டன்), புஸ்பா, ரவீந்திரராஜா (கனடா) காலஞ்சென்றவர்களான கஜேந் திரராஜா, ஜெயந்தினி மற்றும் விஜி, பத்மராஜா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.01.2011) ஞாயிற்றுக்கிழமை மு.ப.10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அச்செழு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்-தவராசா குடும்பத்தினர்
124

No comments:
Post a Comment