Saturday, January 22, 2011

1000 தமிழ் பொலிசாரை தேர்வு செய்வதற்கான நேர்முகம் நடக்கின்றது

1000 தமிழ் பொலிசாரை தேர்வு செய்வதற்கான நேர்முகம் நடக்கின்றது


வடக்கில் மேலும் 1000 தமிழ் பொலிசாரை  இணைக்கும் முகமாக  நேர்முக தேர்வினை அரசாங்கம் அண்டாத்திவருகின்றது. இந்த நேர்முகத்தில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் பங்குபற்றுகின்றனராம். எற்கனவே 336 தமிழ் பொலிசார் பயிற்சி முடித்து கடமையில் ஈடுபட்டுள்ளனராம்.
இந்த பொலிஸ் வேலைக்கு சிறிலங்காவில் ஏற்கனவே பொலிஸ் வேலைகளில் இருந்து 1983 காலப்பகுதியில் விலகிய தமிழர்களின் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
124
 

No comments:

Post a Comment